Sunday 13 December, 2009

இந்தியா




தலையில் ஒரு இழுபறி,

காலில் ஒரு கொலைவெறி,

இடையிடையே உள்காயங்கள் தினசரி,

இவை யாவும் கடந்து எனக்கு,

உலகின் நாளைய வல்லரசு என்ற முகவரி!

புகைப்படம் , நன்றி : google  

14 comments:

  1. நம்பிக்கை தானே வாழ்கை

    அன்புடன்
    மீன்துள்ளி செந்தில்

    ReplyDelete
  2. வெகு சிறப்பு,, வாழ்த்துக்கள்.. தொடர்ந்து எழுதுங்கள்..

    ReplyDelete
  3. ந‌ல்லாருக்கு பை த பை நீங்க‌ டீஆர் ர‌சிக‌ரா

    ReplyDelete
  4. அதில் தானே பயனிக்குறோம் மீன்துள்ளி, நன்றி!

    ReplyDelete
  5. தங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி மலிக்கா!

    ReplyDelete
  6. நன்றி நகைச்சுவை ததும்பும் கரிசல்காரரே.. நிச்சயம் TR ரசிகர் தான்!

    ReplyDelete
  7. வஞ்ச புகழ்ச்சி அணி. நல்லா கருத்தை கவிதையில் சொல்றீங்க.

    ReplyDelete
  8. //Chitra said...
    வஞ்ச புகழ்ச்சி அணி. நல்லா கருத்தை கவிதையில் சொல்றீங்க//

    கருத்துரையுடன் தங்கள் வருகைக்கும் நன்றி சித்ரா!

    ReplyDelete
  9. நல்ல கவிதை
    தொடர்ந்து எழுதுங்கள் ..
    வாழ்த்துக்கள் .....

    ReplyDelete
  10. //
    நினைவுகளுடன் -நிகே- said...
    நல்ல கவிதை
    தொடர்ந்து எழுதுங்கள் ..
    வாழ்த்துக்கள் .....
    //
    நன்றி நிகே!

    ReplyDelete
  11. மிகச்சிறப்பா இருக்கு பாஸ் நிறைய எழுதுங்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. //
    பிரியமுடன்...வசந்த் said...
    மிகச்சிறப்பா இருக்கு பாஸ் நிறைய எழுதுங்க வாழ்த்துக்கள்
    //

    ரொம்ப நன்றி வசந்த்!

    ReplyDelete
  13. ஜான், இந்த கவிஜா நல்லாருக்கே...! ம்ம் ம்ம் இன்னும் இன்னும் கடுமையா சிந்தியிங்க , வீ ஆர் தேர் ஆல்மோஸ்ட் :)

    ReplyDelete
  14. //
    Thekkikattan|தெகா said...
    ஜான், இந்த கவிஜா நல்லாருக்கே...! ம்ம் ம்ம் இன்னும் இன்னும் கடுமையா சிந்தியிங்க , வீ ஆர் தேர் ஆல்மோஸ்ட் :)
    //

    வாழ்த்துக்கு நன்றி தெகா!

    ReplyDelete