Thursday 17 December, 2009

உனக்கு இப்போ சந்தோசமா??




வெறித்து பார்த்த வானத்தையே பார்த்து 


தெருவில் நடந்து கொண்டிருந்தேன்!


சடாரென்று மழை.. 


மழையில் நனைய ஏனோ மனமில்லை


நிழலை தேடி ஓடி நின்றேன்..


திடீரென ஒருத்தி வந்தாள்...


இவள் தான் என் நிழலோ ??


என ஒரு சின்ன யோசனை..


அவ்வளவு தான்,


திடீர் மழை உடனே நின்றது..


நிழலும் விலகியது.


உனக்கு இப்போ சந்தோசமா??


இப்போ நான் வெறித்து பார்த்தேன் வானத்தை!!


நன்றி , புகைப்படம் : google

7 comments:

  1. //இப்போ நான் வெறித்து பார்த்தேன் வானத்தை!!//
    இப்போ மட்டுமா எப்பவும் தான்
    அன்புடன்
    மீன்துள்ளி செந்தில்

    ReplyDelete
  2. அட அட ரொம்ப கோர்வையா அழகா இருக்கு கவிதை...!

    ReplyDelete
  3. nice one John!. Expecting more from u .

    ReplyDelete
  4. கவிதை நன்றாக உள்ளது
    வார்த்தைகள் அழகு

    ReplyDelete
  5. மீன்துள்ளி, வசந்த், அருண் , நிகே

    தங்கள் கருத்துரைக்கு நன்றி..

    ReplyDelete
  6. கார்த்திக்... கவிதை வரிகள் நன்று... சொற்பிழைகளையும் கவனத்தில் கொள்க...

    ReplyDelete