Wednesday 16 December, 2009

இட ஒதுக்கீடு!




சாதிகள் இல்லையடி பாப்பா!


நீ படிக்கும் ஏட்டில் மட்டும்


பெரும் மதிபெண்ணில் அல்ல!


புகைப்படம் , நன்றி : google

4 comments:

  1. நன்றாக இருக்கிறது
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. கவிதை அருமை ...
    ஆனால் இட ஒதுக்கீடு தான் இன்று மக்களை பெரிய அளவில் முன்னேற்றி வருகிறது ..
    இட ஒதுக்கீடு நாட்டுக்கு கண்டிப்பாக தேவை
    அன்புடன்
    மீன்துள்ளி செந்தில்

    ReplyDelete
  3. மூணு வரில நல்லா சொல்லியிருக்கீங்க பாஸ்...!

    என்ன செய்ய இன்னும் நம்ம சாதி உங்க சாதின்னு தான் பேசிட்டுருக்கானுக...!

    ReplyDelete
  4. மீன்துள்ளி, நிகே, வசந்த்.. தங்கள் தொடர்ச்சியான கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete